மேட்டூர்: மேச்சேரி அருகே இன்று அதிகாலை புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் மேட்டூர் அனல் மின் நிலைய தொழிலாளர் நல அலுவலர் மற்றும் மகன் பலியாகினர். சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலைய குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயக்குமார். மேட்டூர் அனல்… The post புளிய மரத்தில் கார் மோதல்; மேட்டூர் அனல் மின்நிலைய பெண் அதிகாரி, மகன் பலி appeared first on Dinakaran. | புளிய மரத்தில் கார் மோதல்; மேட்டூர் அனல் மின்நிலைய பெண் அதிகாரி, மகன் பலி

மேட்டூர்: மேச்சேரி அருகே இன்று அதிகாலை புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் மேட்டூர் அனல் மின் நிலைய தொழிலாளர் நல அலுவலர் மற்றும் மகன் பலியாகினர். சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலைய குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயக்குமார். மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தமிழரசி (53). இவர் மேட்டூர் அனல் மின்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1358521/amp