எங்களால் முடிந்த பணத்தை தறோம் பள்ளியை நடத்துங்க.. நெல்லை ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த பொதுமக்கள்! திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி தாலுகா, வெங்கட்ராயபுரம் பகுதியில் தனியார் அறக்கட்டளை நிறுவனம் மூலம் கடந்த 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் வெங்கட்ராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1990களில் பேருந்து…
மேலும் படிக்க…