Kallalagar Vaigai River Festival,கள்ளழகர் மீது தண்ணீர் அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிரடி! – madurai high court opined that the time has come to regularize water splashing on kallalagar idol



உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு:கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது எனமதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.மதுரையை சேர்ந்த நாகராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்,கள்ளழகர் மீது தண்ணீர் அடிக்கும் வழக்கம்:உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரைத்திருவிழா ஏப்ரல் 12ம் தேதி…



மேலும் படிக்க…