இலங்கையில் இருந்து சென்னை வந்த 24 ராமேஸ்வரம் மீனவர்கள்!

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள், கடந்த மார்ச் 24ஆம் தேதி, இரண்டு விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது, இலங்கை கடற்படையினர் ரோந்துக் கப்பலில் வந்து, ராமேஸ்வரம் மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் மடக்கிப் பிடித்தனர். மேலும், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/above-twenty-rameswaram-fishermen-arrived-at-chennai-airport-from-sri-lanka-tns24042706977