ஈரோடு மாவட்ட அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு- விவசாயிகள் கவலை

ஈரோடு:ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/tamil-news-dam-water-leve-decreased-in-erode-district-717554