இளம் தலைமுறை செவிலியர் பணியாற்ற முன்வர வேண்டும்; கோவையில் விழிப்புணர்வு பேரணி

இளைய தலைமுறையினர் சுகாதார துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செவிலியர் பணியை தேர்ந்தெடுக்கும் வகையில் உலக செவிலியர்கள் தினத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர்.
உலக செவிலியர்கள் தினம் மே மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளை வரவேற்கும் வகையில் இந்த வாரம் முழுவதும் அனைத்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/lifestyle/nurses-day-awareness-rally-held-at-kovai-4550832