பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த பல்லடம் சாமியார்- ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாகவும் புகார்

திருப்பூர்:சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 39 வயது பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் தங்கி அங்குள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது கணவன் மற்றும் மகன் ஆகியோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தனது கணவன்-மகனுடன் சேர்ந்து வாழ விரும்பினார். இதற்காக அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.அப்போது யூ…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/palladam-preacher-who-sexually-assaulted-a-female-employee-complaint-of-threatening-by-making-obscene-film-717553