தீமிதி திருவிழாவின் போது நெருப்பில் தவறி விழுந்த மூதாட்டி கும்பகோணம் அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது பெண் ஒருவர் குண்டத்தில் தவறி விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான…
மேலும் படிக்க…