*விதைநெல் தெளிக்கும் பணி மும்முரம்
தஞ்சாவூர் : கோடை சாகுபடியை முன்னிட்டு தஞ்சை அருகே புலவர் நத்தம் பகுதியில் விதை நெல் தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டார் மூலம் கோடை நெல் சாகுபடி தொடங்கியுள்ளது. எனவே விதை நெல் தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தின் நெற்களஞ்சியமாக…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1356478