“5 ஆண்டுகள் சும்மாவே இருந்ததால் சு.வெ என்று அழைப்பு”

மதுரை: ‘‘மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடசேன், கடந்த ஐந்து ஆண்டு காலம் சும்மாவே இருந்ததால் மக்கள் தற்போது சு.வெ என்று அழைக்கிறார்கள்’’ என்று அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் கிண்டல் செய்து பேசினார்.

மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து இன்று இரவு அக்கட்சிப் பொதுச்செயலாளரும்,…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1222578-madurai-aiadmk-candidate-criticize-cpi-m-candidate-su-venkatesan.html