திருநெல்வேலியில் கடுமையான வெப்பம் நிலவிவரும் நிலையில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.திருநெல்வேலியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகக் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. தினமும் 100டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்லவே அஞ்சுகின்றனர். திருநெல்வேலியில் இன்று 100.5டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது….
மேலும் படிக்க…