தமிழகத்தில் சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சென்னை:கடந்த மார்ச் 1ஆம் தேதி பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency) அதிகாரிகள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், இந்த குண்டு…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/nia-officials-inspection-at-many-places-regards-bengaluru-rameshwaram-cafe-bomb-blast-issue-in-chennai-tns24032700831