40 லட்சம் பக்தர்களுக்கு அருள் பாலித்த கள்ளழகர் கோயிலை வந்தடைந்தார்! | madurai kallalagar chithirai thiruvizha festival event

மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கோயிலிருந்து புறப்பட்ட கள்ளழகர் சுமார் 40 லட்சம் பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு இன்று கோயிலை அடைந்தார். அங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலர்கள் தூவி வரவேற்றனர். பின்னர் 21 பெண்கள் பூசணிக்காயில் சூடமேற்றி திருஷ்டி கழித்தனர்.

அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.19-ல் தொடங்கியது. மூன்றாம்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/spirituals/1237235-madurai-kallalagar-chithirai-thiruvizha-festival-event.html