கோவை தேர்தல் முடிவை அறிவிக்க தடை கோரி வழக்கு | Case seeking ban on announcement of Coimbatore election results

சென்னை: கோவையில் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து அவர்களை வாக்களிக்க அனுமதிக்கும் வரை கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் முடிவை அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றிவரும் கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த சுதந்திரகண்ணன் என்பவர் சென்னை…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1237718-case-seeking-ban-on-announcement-of-coimbatore-election-results.html