திருவாரூர் ரயில் நிலையத்தில் இன்று திருச்சியை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் திருவாரூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து திடீர் சோதனை நடத்தினர் .திருவாரூர் ரயில் நிலையம் அப்போது பொதுமக்கள் வைத்திருந்த பைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை நடத்தினர்.மேலும் ரயில் நிலையத்தில் உள்ள கடைகள், பயணிகள் காத்திருக்கும் அறை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை…
மேலும் படிக்க…