கூலிங் பெயின்ட், நீர் மோர் – வெயிலின் தாக்கத்தை குறைக்க கோவை கோயிலில் சிறப்பு ஏற்பாடு | Coimbatore temple special arrangement for Devotees

கோவை: கோவை பேரூர் பட்டீசுவரர் கோயில் வளாகத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல கூலிங் பெயின்ட் பூசப்பட்டுள்ளது. மேலும், நீர் மோரும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

கோடை காலம் தொடங்கியதைத் தொடர்ந்து கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பகல் நேரங்களி்ல் மக்கள் சாலைகளில் செல்லும் மக்கள் மிகுந்த…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1237242-coimbatore-temple-special-arrangement-for-devotees.html