வாகன புகை சரிபார்ப்பு மையங்களுக்கு அதிரடி சீல் வைக்கப்படும் – திருச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் வாகனங்களின் மூலம் வெளியிடப்படும் புகை அளவு அதிகரிக்கும் காரணத்தால் காற்று மாசு ஏற்பட்டு அதனால் நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் பொதுமக்களிடையே ஏற்படுகின்றது. அதனை கட்டுக்குள் வைக்க மாநிலம் முழுவதிலும் 534 வாகனப் புகை பரிசோதனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இயங்கி வருகின்றது. இந்த வாகனப் புகை பரிசோதனை…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/trichy/trichy-news-vehicle-smoke-check-centers-to-be-sealed-district-collector-warns-tnn-182124/amp