“அவங்க என்ன உன் வீட்டு வேலைக்காரிங்களா?”.. மாணவிகளுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்.. தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

திருப்பூரில் அரசுப் பள்ளி கழிவறைகளை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளை கொண்டு சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை உட்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.Samayam Tamil திருப்பூர்: திருப்பூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பட்டியலின மாணவிகளை வைத்து கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்த கொடூர சம்பவத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியையும், அறிவியல் ஆசிரியையும் சஸ்பெண்ட்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/tiruppur-government-school-head-mistress-suspended-after-she-made-sc-students-to-clean-bathroom/amp_articleshow/109650973.cms