Protect Trees In Coimbatore,மரங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் 300 அடி நீளத்திற்கு சுவர் ஓவியம்! – 300 feet long wall painting in coimbatore to create awareness about the need to protect trees

மரங்களின் வளர்ச்சி என்பது சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு நாம் உயிர் வாழ தேவையான ஆக்சிஜனை நமக்கு வழங்கி வருகிறது. கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.அதே போல மரங்கள் பல பறவைகள், உயிரினங்கள் தங்குவதற்கு இருப்பிடமாக விளங்குவதோடு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/300-feet-long-wall-painting-in-coimbatore-to-create-awareness-about-the-need-to-protect-trees/amp_articleshow/109640528.cms