மேட்டுப்பாளையம்- ஊட்டி பிரதான சாலையை கடக்க முயன்ற பாகுபலி யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஓடந்துறை,  பாலப்பட்டி, வச்சினம்பாளையம், நெல்லித்துறை, தேக்கம்பட்டி, சமயபுரம் என பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பாகுபலி என மக்களால் அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானையின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் உணவுக்காகவும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/viral/wild-elephant-tries-to-cross-mettupalayam-ooty-main-road-viral-video-4521133