100% வாக்குப்பதிவு விழிப்புணா்வுக்கு மாதிரி வாக்குச் சாவடி

திருச்சி மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவுக்கு மாதிரி வாக்குச்சாவடி அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. மக்களவைத் தோ்தலில் மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு மக்களைத் தயாா்படுத்தும் வகையில் தோ்தல் ஆணைய வழிகாட்டுதலுடன் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு பேரவைத்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-trichy/trichy/2024/Mar/27/100-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF