திருச்சி மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவுக்கு மாதிரி வாக்குச்சாவடி அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. மக்களவைத் தோ்தலில் மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு மக்களைத் தயாா்படுத்தும் வகையில் தோ்தல் ஆணைய வழிகாட்டுதலுடன் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு பேரவைத்…
மேலும் படிக்க…