போதையில் இருந்த பெண்ணிடம் பறிமுதல் செய்த பறக்கும் படை

திருப்பூர்:திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருப்பூர் காங்கயம் ரோடு நல்லூர் சர்ச் அருகே 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் சுற்றி திரிந்தார். அப்போது அங்கு பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையை சேர்ந்த துணை மாநில வரி அலுவலர் குணசேகர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்….
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/district/tamil-news-the-flying-soldiers-seized-money-in-tirupur-and-carried-it-around-under-the-influence-of-alcohol-710506