விழுப்புரம்:திருச்சி முதல் விருத்தாசலம் வரை உள்ள பயணிகள் ரயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும் எனத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில், திருச்சியில் நடைபெற்ற எம்பிக்கள் கூட்டத்தில் பொது மேலாளரிடம் தனிப்பட்ட முறையிலும் இதை எடுத்துக் கூறியுள்ளார். அதன் விளைவாக எதிர்வரும் மே 2ஆம் தேதி முதல் திருச்சி – விருத்தாசலம் பயணிகள் ரயிலை…
மேலும் படிக்க…