*நுரையாக செல்லும் அவலம்
*விவசாயிகள் வேதனை
சேலம் : சேலம் திருமணிமுத்தாற்றில் சாயப்பட்டறை மற்றும் பல்வேறு கழிவுநீர் வெளியேற்றப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதித்துள்ளது. கிணறுகளில் வெளியேற்றப்படும் நீர் ரசாயன நுரையுடன் வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.சேலம் மாவட்டத்தில் ஜவுளி, விவசாயம், வெள்ளிப்பட்டறைகள், சேகோ தொழிற்சாலைகள்,…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/groundwater-water-table-wells-borewells-effluents/1357122/amp