கன்னியாகுமரி:கர்நாடக மாநிலம், பெங்களூரு ஒயிட் பீல்டு அருகே செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் என்ஐஏ…
மேலும் படிக்க…