குரு பெயர்ச்சி விழா முன்னேற்பாடுகள் தீவிரம்… திருவாரூர் மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு…! – Kumudam – News

ஆலங்குடியில், குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார். 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேவுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபகவான் கோயிலில் ஆண்டுத்தோறும் குரு பெயர்ச்சி விழா…
மேலும் படிக்க…

Source: https://kumudam.com/Preparations-for-the-guru-transfer-ceremony-are-intense…-Tiruvarur-district-SP-personally-inspected…