மதுரை மாணவிக்கு லவ் டார்ச்சர்.. பாய்ந்த போக்சோ சட்டம்.. “ரோமியோ”-வுக்கு சிறை.. – Kumudam – News

மதுரையில் பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கரிசல்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி என்பவரது மகன் அழகுபாண்டி. 19 வயதான இவர் ITI படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பெட்ரோல் பங்கில் பம்ப் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் திருமங்கலம் அரசு பெண்கள்…
மேலும் படிக்க…

Source: https://kumudam.com/Youth-arrested-for-love-torture-to-girl-student-in-Madurai