கோவை சரகத்தில் நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் வரை 685 பேர் விபத்தில் இறந்து உள்ளனர்

கோவை சரகத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு உள்பட போக்குவரத்து, பாதுகாப்பு ஆகியவை எப்படி உள்ளது என்பது பற்றி கோவை சரக டிஐஜி சரவணசுந்தர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசுகையில், கோவை சரகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றார். பல்வேறு குற்றம், விபத்து மற்றும் சட்ட ஒழுங்கு வழக்குகளில் கேமரா…
மேலும் படிக்க…

Source: https://www.covaichronicle.com/english/contentview/more-than-600-persons-perished-in-road-accidents-in-coimbatore-zone-accordting-to-deputy-inspector-general