புகழ்பெற்ற வைணவ கோவிலான திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனிப் பெருவிழா மற்றும் விடையாற்றி 30 தினங்கள் நடைபெறுவது வழக்கம். பங்குனிப் பெருவிழாஅந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாவின் துவக்கமான இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.பெருமாள் சன்னதியின் முன்பு அமைந்துள்ள தங்ககொடிமரத்தில் கருடன் சின்னம் வரையப்பட்ட கொடிக்கு பூஜை செய்து…
மேலும் படிக்க…