மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த முன்னேற்பாட்டுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ஏ.பி. மகாபாரதி கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் வாக்களிப்பவா்களின் மொத்த எண்ணிக்கை 6,148….
மேலும் படிக்க…