கோடை விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் | Summer Vacation: Tourists Flock to Yercaud

சேலம் / மேட்டூர்: கோடை விடுமுறை காரணமாக, ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளதால் அங்கு சுற்றுலா சீசன் களைகட்டியுள்ளது.

நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி, பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் கோடை விடுமுறையில் உள்ளன. தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, வெயிலின் தாக்கத்தில் இருந்து, தற்காத்துக் கொள்வதற்கு மக்கள் குளுகுளு…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tourism/1238071-summer-vacation-tourists-flock-to-yercaud.html