இராமநாதபுரம் அருகே பேருந்தில் தவறவிட்ட 15 பவுன் நகைகளை மீட்டு கொடுத்த ‘டைம் கீப்பர்’

இராமநாதபுரம் அருகே பேருந்தில் தவறவிட்ட 15 பவுன் நகைகளை டைம் கீப்பர் மீட்டு கொடுத்தார்.மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட அரசு போக்குவரத்து கழக விரைவு பேருந்து நேற்று காலை 11.30 மணி அளவில் ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தை மதுரையை சேர்ந்த டிரைவர் ஆசைத்தம்பி ஓட்டினார். டி.கல்லுப்பட்டியை சேர்ந்த கேசவ விநாயகம் கண்டக்டராக பணிபுரிந்தார்….
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/04/15_29.html