திருச்சி: நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த ஆம்னி பஸ் திருச்சி அருகே இன்று அதிகாலையில், தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பயணிகள் படுகாயமடைந்து உளுந்தூர்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்பட தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆம்னி…
மேலும் படிக்க…