சொத்துகளை எழுதி வாங்கி கொண்டு மிரட்டும் மகன்கள் மீது நடவடிக்கை…மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு – old lady petitioned the coimbatore district collector to take action against his sons

கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாயகி (85). இவருக்கு இரண்டு மகன்கள், 5 மகள்கள் இருக்கின்றனர். கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.மூத்த மகனுடன் வசித்து வந்த ரங்கநாயகிகடந்த 1999-ம் ஆண்டு அவருடைய கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/old-lady-petitioned-the-coimbatore-district-collector-to-take-action-against-his-sons/amp_articleshow/104825320.cms

நீலகிரி புத்தக திருவிழாவில் 10 நாளில் ரூ.9 லட்சம் புத்தகங்கள் விற்பனை

ஊட்டி, நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நீலகிரி புத்தக திருவிழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்தது. இந்தநிலையில் நீலகிரி புத்தக திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று ஊட்டியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். நகைச்சுவை இமயம் சண்முகவடிவேல் கலந்து கொண்டு பேசினார்.தொடர்ந்து நீலகிரியை சேர்ந்த இலக்கிய…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/9-lakh-books-sold-in-nilgiri-book-festival-in-10-days-679893

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பெய்த மழை! – rain hits various places in coimbatore

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/rain-hits-various-places-in-coimbatore/amp_articleshow/104826542.cms

வால்பாறையில் சுற்றுலா வாகனத்தில் அடிபட்டு சிங்கவால் குரங்கு பலி

வால்பாறை, கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரிய வகை சிங்கவால் குரங்குகள் புதுதோட்டம் வனப்பகுதியில் உள்ளன. அவற்றை வனத்து றையி னரும், தன்னார்வலர்களும் பாதுகாத்து வருகின்றனர். வால்பாறையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக ரித்து காணப்படும். அதன்படி நேற்றும் பொது மக்களின் கூட்டம் அலை மோதியது. இந்தநிலையில் ஒரு…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/a-monkey-was-killed-by-a-lion-after-being-hit-by-a-tourist-vehicle-in-valparai-679835

குத்தாலத்தில், மாநில அளவிலான கபடி போட்டி

குத்தாலம்:மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி அக்.27-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதில், சென்னை, கோயமுத்தூர், திருச்சி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர்.நிகழ்ச்சிக்கு, தி.மு.க. மாவட்ட…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/state-level-kabaddi-tournament-in-guttalam-679854

ஆனைமலை அடுத்த அங்கலகுறிச்சியில் சேதமடைந்த தடுப்பணையை சொந்த செலவில் சீரமைத்த விவசாயிகள்

ஆனைமலை: ஆனைமலை அடுத்த அங்கல குறிச்சியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த சேதமடைந்த தடுப்பணையை விவசாயிகளே நிதி திரட்டி சீரமைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே அங்கலக் குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நரி முடக்கு என்னும் மலையடி வார பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் பருவ மழை…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1146332-farmers-repaired-the-damaged-dam-at-angalakurichi-next-to-anaimalai-at-their-own-expense.html

துடியலூர் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 28½ பவுன் நகை கொள்ளை

கவுண்டம்பாளையம், கோவை துடியலூர் தொப்பம்பட்டி ஆனந்தா கார்டன், நியூ எக்ஸ்டென்ஸ் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி(வயது65). ஓய்வு பெற்ற ஆசிரியை.இவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து, இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் அந்த பகுதி யில் வசித்து வருகிறார்.கடந்த 26-ந் தேதி கஸ்தூரி தனது மகன் மற்றும் மருமகளுடன் தங்க ளது சொந்த ஊரான மதுரை கே.கே.நகரில் நடந்த உறவினர் ஒருவரின் வீட்டு சுப…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/28-pounds-of-jewelery-stolen-from-retired-teachers-house-near-thudialur-679846

பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு தீபாவளி சிறப்பு ெரயில் இயக்க கோரிக்கை

உடுமலை:பொள்ளாச்சி ெரயில் பயணியர் நலச்சங்கத்தினர், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பியுள்ளனர்.மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டம், பொள்ளாச்சி ெரயில் சந்திப்பை அதிகளவு பயணிகள் பயன்படுத்துகின்றனர். வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகம், மூணாறு, அமராவதி, ஆழியார் அணைகள் போன்ற சுற்றுலா பகுதிகளும், ஆனைமலை மாசாணி அம்மன் கோவில், திருமூர்த்தி மலை கோவில் போன்ற,…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/tirupur-news-from-pollachi-to-chennai-diwali-special-train-motion-request-679708

வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை- டிரைவர் கைது

கோவை:கோவை பேரூர் அருகே உள்ள தீத்திப்பாளையம் அன்பு நகரை சேர்ந்தவர் 40 வயது இளம்பெண். இவர் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் இவரது கணவர் சாப்பிட்டு விட்டு இரவு வேலைக்கு சென்றார். இரவு 11 மணியளவில் பக்கத்து வீட்டை சேர்ந்த டிராவல்ஸ் டிரைவர் ரமேஷ் (வயது 32) என்பவர் இளம்பெண் வீட்டில் காலிங் பெல்லை அழுத்தினார். இதனை…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/driver-arrested-for-sexually-harassing-a-woman-who-was-alone-at-natakmati-house-in-the-middle-of-the-night-679730

கூடலூர் அருகே வனத் துறையினரை தாக்க முயன்றதாக தோட்டக் காவலாளியை சுட்டுக் கொன்ற அதிகாரி

கூடலூர்: தேனி மாவட்டம் கூடலூர் அருகே அரிவாளால் தாக்க முயன்ற தோட்டக் காவலாளியை வனத் துறை அதிகாரி சுட்டுக் கொன்றார்.

கூடலூர் அருகேயுள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (55). தோட்டக் காவலாளியான இவருக்கு, மனைவி உமா, மகன் திருநாவுக்கரசு, மகள் லினோ உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரன் விண்ணேற்றிப் பாறை அடர் வனப் பகுதிக்குள் வேட்டையாட…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/crime/1146242-an-officer-shot-dead-a-plantation-guard-for-allegedly-attacking-forest-officials-near-kudalur.html