தேனி கொழுக்குமலைக்கு சுற்றுலா செல்ல ரெடியா? ஊட்டி கொடைக்கானலுக்கு நிகரான இடம்!

தமிழகத்தில் கோடை வெயில் ஆனது கொளுத்தி வரும் நிலையில் மக்கள் அனைவரும் எங்கு குளிர்ச்சியான இடங்களுக்கு செல்லலாம் என்று தேடி வருகின்றனர்.Samayam Tamil தேனி கொழுக்குமலைக்கு சுற்றுலா செல்ல ரெடியா? ஊட்டி கொடைக்கானலுக்கு நிகரான இடம்!​மக்கள் கூட்டம்இந்த கோடை காலத்தில் சுற்றுலா செல்வதற்கு ஊட்டி கொடைக்கானல் போன்ற குளிர்ச்சியான இடங்களை நோக்கி மக்கள் அனைவரும் படையெடுத்த வண்ணம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/theni/theni-kolukumalai-is-the-best-summer-tourist-destination-in-tamilnadu/amp_articleshow/110182579.cms

Elephant Family Sleeps Blissfully: ஆனந்தமாக உறங்கும் யானைக்கூட்டம்; ஆனைமலை வனத்தில் எடுக்கப்பட்ட நெகிழவைக்கும் காணொளி.!

ஆனைமலை புலிகள் வனப்பகுதிக்குட்பட்ட பகுதியில், யானை குழு ஒன்று ஆனந்தமாய் புற்களில் படுத்து உறங்கிக்கொண்டு இருக்கிறது.

Elephant Sleeping in Anaimalai Reserve Forest (Photo Credit: @supriyasahuias X)

மே 16, பொள்ளாச்சி (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, ஆனைமலை வனச்சரகம் 958 சதுர கி.மீ பரப்பு…
மேலும் படிக்க…

Source: https://tamil.latestly.com/socially/tamil-nadu/a-beautiful-elephant-family-sleeps-blissfully-in-deep-jungles-of-the-anamalai-tiger-reserve-forest-tamil-nadu-18590.html/amp

திருப்பிவிடப்படும் விமானங்கள் கோவையில் தரையிறங்கும்போது துபாய்க்கு விமான சேவை தொடங்க தாமதம் ஏன்?

கோவை: மோசமான வானிலை நிலவும் நேரங்களில் துபாயில் இருந்து வரும் விமானங்கள் கோவைக்கு திருப்பிவிடப்படுகின்றன. எனவே, கோவையில் இருந்து துபாய்க்கு விமான சேவை தொடங்க மத்திய அரசு உதவ வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் இருந்து துபாய்க்குவிமான சேவை தொடங்கினால் அங்கிருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு விமான சேவை எளிதில் கிடைக்கும் என்பதால் கோவை…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/business/1248376-why-the-delay-in-starting-flight-service-to-dubai-in-coimbatore.html

கெம்பனூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் சாய்ந்தது

வடவள்ளி:கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. நேற்றும் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. இதில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் வேரோடு சரிந்து விழுந்தது. தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தின் அடியில் விநாயகர் சிலை ஒன்றும் இருந்தது. அந்த பகுதி பொதுமக்கள் அரசமரடி…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/300-year-old-tree-fell-in-kembanur-village-718617

வனப்பகுதியில் நிம்மதியாய் உறங்கும் யானைக் கூட்டம்… பசுமையான வீடியோ வைரல்!

அழகாய் உறங்கும் யானைகள் HR Ferncrystalகோவை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் ஒரு காட்டு யானை கூட்டம், பசுமையான புல்வெளியில் படுத்து உறங்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக…
மேலும் படிக்க…

Source: https://kamadenu.hindutamil.in/amp/story/news/elephants-sleeping-in-a-herd-in-anaimalai-forest

கோவை மாவட்டத்தில் புகையிலை இல்லாத 29 கிராமங்கள்

கோவை: கோவை மாவட்டத்தில் 29 கிராமங்கள் புகையிலை இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. புகையிலை பொருட்களான சிகரெட், பீடி மற்றும் ஹான்ஸ் பயன்படுத்துவதால் உடலுக்கு பலவித நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதேபோல பீடி, சிகரெட்டுகளை பயன்படுத்துபவர்கள் மட்டுமின்றி, அவர்கள் வெளியே விடும் புகையை சுவாசிக்கும் மற்றவர்களுக்கும்வாய், நுரையீரல் புற்று நோயும், ஆண்கள்,…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/life-style/1248374-29-villages-are-tobacco-free-in-coimbatore.html

கோவையில் திடீரென பாலத்தில் இருந்து ஆர்ப்பரித்த அருவி; வியந்து பார்க்கும் பொதுமக்கள்

கோவை மாநகர் மற்றும் புறநகரில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த  மழை  பெய்தது. காற்று, இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்த நிலையில்  சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் இருந்து மழை நீர்  திடீரென அருவி போல் கீழே கொட்டியது. 

இதைப்…
மேலும் படிக்க…

Source: https://tamil.asianetnews.com/amp/tamilnadu-coimbatore/sudden-heavy-rain-in-coimbatore-resulted-in-massive-water-leakage-from-the-newly-constructed-bridge-vel-sdki9u

குட்டிக்கு இசட் பாதுகாப்பு வழங்கும் யானைகள்; ஆனைமலையில் ஆனந்தமாக உறங்கும் வைரல் வீடியோ

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிகள் யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள் உட்பட பல்வேறு வன விலங்குகளின் புகலிடமாக விளங்கி வருகின்றன. 
இந்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஒரு காட்டு யானைக் கூட்டம் உலா வருகிறது….
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/viral/anamalai-tiger-reserve-elephants-family-video-viral-4580095

Savukku Shankar,கோவையில் இருந்து பெண் போலீசார் படை சூழ திருச்சி அழைத்து செல்லப்பட்ட சவுக்கு சங்கர்! – savukku shankar was taken surrounded by a women police force from coimbatore to trichy

பெண் போலீசார் குறித்து யூ டியூப் சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்த கோவை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவரை நேர்காணல் செய்த பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/savukku-shankar-was-taken-surrounded-by-a-women-police-force-from-coimbatore-to-trichy/amp_articleshow/110137001.cms

சென்னை: திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கான வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் என… The post தமிழ்நாட்டில் கோவை, மதுரை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு appeared first on Dinakaran. | தமிழ்நாட்டில் கோவை, மதுரை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு

சென்னை: திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கான வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1369466/amp