கோவை மாவட்டம் காளப்பட்டி காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 25). தனியார் பேருந்து ஓட்டுநரான கருப்பசாமி நேற்று இரவு வழக்கம் போல் சிறுவாணி சாலை பச்சாபாளையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பேருந்தை நிறுத்திவிட்டு பேருந்தின் அடியில் படுத்து உறங்கி உள்ளார். இதே போன்று மற்ற சில தனியார் பேருந்துகளும் அங்கு நிறுத்தப்பட்டன.
கோவையில் விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய…
மேலும் படிக்க…