கஞ்சா வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்: திருச்சியில் மேலும் ஒரு வழக்கு | savukku shankar brought to madurai HC

மதுரை: காவல்துறை அதிகாரிகள், பெண்போலீஸார் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் மே 4-ம்தேதி கோவை சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை, கஞ்சா வழக்கில்ஆஜர்படுத்துவதற்காக தேனிபோலீஸார் நேற்று கோவைக்கு வந்து மத்திய சிறையில் இருந்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர், மதுரை போதை பொருள்வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1244498-savukku-shankar-brought-to-madurai-hc.html