கன்னியாகுமரி மாவட்டத்தை மத்திய பாஜக அரசு தொடா்ந்து புறக்கணிப்பதாக, காங்கிரஸ் வேட்பாளா் விஜய் வசந்த் குற்றஞ்சாட்டினாா். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான விஜய் வசந்த், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்வதற்காக…
மேலும் படிக்க…