திமுக கொடிக்கம்பத்தை அகற்றும் பணி தொடக்கம்

திருச்சி – புதுக்கோட்டை சாலையில் குண்டூா் பகுதியில் அமைக்கப்பட்ட திமுக கொடிக் கம்பத்தை நீதிமன்ற உத்தரவின்பேரில் அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டம் குண்டூா் அருகே புதுக்கோட்டை நெடுஞ்சாலை துப்பாக்கித் தொழிற்சாலை பிரிவுச் சாலை (ஆா்ச்) அருகே சுமாா் 100 அடி உயர திமுக கொடிக் கம்பம் நடப்பட்டிருந்தது. இந்நிலையில், இங்கு…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2023/oct/26/dmk-flagpole-removal-work-begins-4095497.amp

செயலி மூலம் பன்னிரு திருமுறைகள் வெளியீடு: தருமபுர ஆதீனம்

தருமை ஆதீனத்தில் செயலி மூலம் பன்னிரு திருமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன என்றாா் தருமபுர ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.

தஞ்சாவூா் பெரிய கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

ராஜராஜசோழனின் சதய விழாவை அரசு விழாவாக நடத்துவது…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2023/oct/26/twelve-times-release-of-dharmapura-atheenam-through-the-app-4095439.amp

சாலையோரத்தில் தரைக்கடை அமைக்க இடம் பிடிக்கும் வியாபாரிகள்

கும்பகோணம், தீபாவளி பண்டிகைஇந்துக்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்று தீபாவளி பண்டிகை. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசுகள் தான் முக்கிய இடம் பிடிக்கும். இதனால் தீபாவளிக்கு 1 மாதத்திற்கு முன்பே புத்தாடைகள் வாங்குவதற்காக கடைத்தெருக்களுக்கு மக்கள் செல்வார்கள். தீபாவளி பண்டிகை அடுத்த மாதம்(நவம்பர்) 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 20…
மேலும் படிக்க…

Source: https://www.dailythanthi.com/amp/News/State/traders-occupying-space-to-set-up-shop-on-the-roadside-1079832

Lokal App | சதய விழாவில் 1038 பேர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி

தஞ்சாவூர் பெரியகோயிலில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழாவில், மாலையில் 1038 பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக கோயில் வளாகத்தில் மகா நந்திகேசுவரர் மண்டபத்தைச் சுற்றியுள்ள மேடையில் திறந்தவெளி அரங்கு அமைக்கப்பட்டது. இதில், தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 25…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/thanjavur/thanjavur-city/1038-people-participated-in-the-bharatanatyam-program-at-the-sadaya-festival-11817709

திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடிக்கு ரெயில் இயக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி; மயிலாடுதுறையில் இருந்து நாள்தோறும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடிக்கு ரயில் இயக்க வேண்டும் திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் தென்னக ரயில்வே பொது…
மேலும் படிக்க…

Source: https://www.dailythanthi.com/amp/News/State/a-train-should-be-run-to-karaikudi-via-tiruvarur-and-thirutharapoondi-1079643

ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தஞ்சை,சோழ சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவர் மாமன்னர் ராஜராஜசோழன். இவர் கட்டிய தஞ்சை பெரியகோவில் சிறந்த கட்டிடக்கலைக்கு எடுத்துகாட்டாகவும், உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தனது ஆட்சி காலத்தில் கட்டிடக்கலை மட்டுமின்றி நீர் மேலாண்மை உள்பட பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இந்நிலையில் மாமன்னர்…
மேலும் படிக்க…

Source: https://www.dailythanthi.com/amp/News/State/1038th-sadaya-festival-in-thanjavur-rajaraja-cholan-statue-is-garlanded-and-honored-1079292

தஞ்சை ஆட்சியருக்கு  குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் நோட்டீஸ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே  அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள்பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விசாரணை அறிக்கையை ஒருவார காலத்திற்குள் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தில் அரசினர்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/tamilnadu/2023/oct/25/national-commission-for-protection-of-child-rights-notice-to-thanjavur-collector-4095245.amp

Lokal App | திறனறித் தேர்வு மாணவர்களுக்கு நான்காண்டுகள் உதவித்தொகை

பட்டுக்கோட்டை ஒன்றிய நகராட்சி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேசிய வருவாய் வழி திறனறிவு தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெற்று வருகிறது. ஒன்றிய, நகராட்சி நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சி…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/thanjavur/pattukottai/four-years-scholarship-for-meritorious-students-11815963

வெளிநாட்டில் இருந்து திரும்பிய நபரிடம் ரூ. 25 லட்சம் மோசடி

திருச்சி திருச்சியை அடுத்த முத்தரசநல்லூர் ரெங்கா நகரில் உள்ள ஒரு தனியார் அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வருபவர் சாதிக் அகமது (வயது 57). இவர் மலேசியாவில் வேலை பார்த்துவிட்டு கடந்த 2021-ம் ஆண்டு தாயகம் திரும்பினார். பின்னர் நண்பர் இஸ்மாயில் என்பவரை அணுகி தொழில் தொடங்க ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு அவர் திருச்சி மதுரை ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே ஒரு…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/trichy-news-foreign-returnee-rs-25-lakh-fraud-677958

மகத்தான சாதனைகள் புரிந்த மாமன்னர் ராஜராஜன்

ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திர நாளான இன்று, மாமன்னர் ராஜராஜ சோழனின் 1,038-வது பிறந்தநாள்.சோழ சாம்ராஜ்யத்தின் ஒப்புமை இல்லா சக்கரவர்த்தி ராஜராஜனின் கீர்த்திகள் அளவிடற்கரியவை.கடல் தாண்டி படைகளை அழைத்துச் சென்று, அந்நிய தேசத்தில் வெற்றிக்கொடி நாட்டிய முதல் இந்திய மன்னர் ராஜராஜனின் புகழ், இன்னும் கடல் தாண்டாமல் இருக்கிறது என்பதோடு, தமிழகத்துக்கு வெளிப்புறம்கூட…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/sirappukatturaigal/king-rajaraja-cholan-677779