விடிய விடிய கனமழை; அதிராம்பட்டினத்தை  முந்திய பட்டுக்கோட்டை

தமிழகத்தில் கோடை காலம் காரணமாக பரவலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் கன மழை பொழிந்துள்ளது.

வரும் மே 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை…
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/heavy-rain-dawn-pattukottai-athirampattinam?amp

பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தின் சார்பில் முதற்கட்டமாக 150 விடுதலை சந்தா வழங்க முடிவு

பட்டுக்கோட்டை, மே 15- பட்டுக் கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 14.5.2024 மாலை 4 மணி அளவில் மதுக்கூர் மேற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.கழக மாநில ஒருங்கிணைப் பாளர் ஜெயக்குமார் கூட்டத் திற்கு தலைமை ஏற்று இயக்க செயல்பாடுகள் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் உழைப்பு விடுதலை சந்தா பர வலாக சேர்க்கப்பட வேண்டிய தன் அவசியம் முக்கியத்துவம் குறித்து…
மேலும் படிக்க…

Source: https://viduthalai.in/60465/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/

பட்டுக்கோட்டை சரோஜா அம்மையார் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

பட்டுக்கோட்டை, மே 9- பட்டுக்கோட்டை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மதுக்கூர் மாணிக்க சந்திரன் துணைவியார் சரோஜா அம்மையார் உடல் நலக்குறைவு காரணமாக 7.05.2024 அன்று இரவு மறைவுற்றார்.செய்தியறிந்து பட்டுக்கோட்டை மாவட்ட கழக தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன், மாவட்ட கழக செயலாளர் மல்லிகை வை. சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினர் பேரா வூரணி இரா. நீலகண்டன், மாவட்ட கழக அமைப்பாளர் சோம….
மேலும் படிக்க…

Source: https://viduthalai.in/58824/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE/

குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணமா.. ச்சேச்சே.. அது நீங்க நினைக்கிறது கிடையாது.. மாவட்ட நிர்வாகம் புது தகவல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தின் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக புகார் எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது மாட்டுச் சாணம் இல்லை என மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள சங்கம் விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவாண்டான்தெருவில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/district-administration-says-no-cow-dung-mixed-in-drinking-water-tank-in-pudukkottai/amp_articleshow/109702994.cms

மக்கள் கவிஞரை நினைவுகூரும் விழா, வாழ்வும் வளமும்

மே தினத்தன்று, தொழிலாளர்கள் மற்றும் உழவர்களின் உழைப்பை உணர்வுபூர்வமாக வர்ணித்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நினைவுகூரும் கலை இலக்கிய விழா 19ஆம் ஆண்டாக நடைபெறவுள்ளது.

மக்கள் கவிஞர் மன்றம் ஏற்பாடு செய்யும் இவ்விழா, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். 5.30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்படும்.

எம்இஎஸ் குழும…
மேலும் படிக்க…

Source: https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20240429-150718

திருச்சி – விருத்தாசலம் பாசஞ்சர் ரயில் விழுப்புரம் வரை நீட்டிப்பு

திருச்சி – விருத்தாசலம் பாசஞ்சர் ரயில் விழுப்புரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என விழுப்புரம் விடுதலை சிறுத்தை கட்சி  நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
திருச்சி – விருத்தாசலம் பாசஞ்சர் ரயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும் எனத் தொடர்ந்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/vck-mp-ravikumar-tiruchirappalli-virudhachalam-passenger-train-extended-to-villupuram-4518596

பட்டுக்கோட்டை முத்துமாரி அம்மன் கோயில் தேரோட்டம்… ஆடி அசைந்து வந்த தேரில் அருள்பாலித்த அம்மன்.. பக்தர்கள் பரவசம் – Kumudam – News

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள கரம்பயம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். 
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது பிரசித்தி பெற்ற கரம்பயம் முத்துமாரியம்மன் கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம், பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதில் அக்கம் பக்கத்து கிராமங்கள்…
மேலும் படிக்க…

Source: https://kumudam.com/Pattukottai-Amman-Temple-Therottam

தஞ்சாவூரில் வர இருக்கும் மாலின் தற்போதைய நிலை! வேற லெவலில் ரெடியாகி இருக்கும் மால்!

​தஞ்சாவூரில் லுலு மால்அமீரகத்தின் பிரபல நிறுவனமான லுலு மால் தஞ்சாவூரிலும் விரைவில் கால் பதிக்க இருக்கிறது. அதாவது, தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூரில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரைஸ் மில் அமைக்க லுலு நிறுவனம் தற்போது முடிவு செய்துள்ளது.​சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்புஇவ்வாறு இருக்கும் நிலையில் சோழர்களின் சொர்க்க பூமியாக…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/thanjavur/first-mall-in-thanjavur-langval-mall-photos-have-gone-viral-on-social-media/articleshow/109342748.cms

பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்! தஞ்சை மாவட்டத்திற்கு ஏப்ரல் 20ம் தேதி உள்ளூர் விடுமுறை!

உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார். Samayam Tamil தஞ்சை மாவட்டத்திற்கு ஏப்ரல் 20ம் தேதி உள்ளூர் விடுமுறைதஞ்சை பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தமிழகத்தின் மிகப்பெரிய விமானம் கொண்ட தஞ்சை பெரிய கோவில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/thanjavur/20th-april-is-a-local-holiday-for-thanjavur-district-on-the-occasion-of-the-periya-kovil-chithirai-ther-thiruvizha-2024/amp_articleshow/109331913.cms

தன் வாழ்க்கையை ஒரேநாளில் வாழ்ந்து காட்டிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

தமிழ் சினிமாவின் ‘பாட்டுக் கோட்டை’ பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். தமிழ் சினிமாவை வார்த்தைகளால் கட்டிப்போட்ட இளைஞர். எனக்கு மட்டும் பாட்டு எழுதுங்கள் உங்களை நான் ராஜாவாக்குகிறேன் என்று எம்ஜிஆரால் அழைக்கப்பட்டவர், ஆனால் அதை மறுத்து 19 இசை அமைப்பாளர்களுக்கு பாட்டு எழுதியவர்.ஒரு முறை அவரை சந்தித்த பத்திரிகையாளர் ஒருவர் உங்களின் வாழ்க்கை வரலாற்றை எழுத…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/cinemanews/120639