ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்கள் நினைவாக நஞ்சப்பன்சத்திரத்தில் நினைவு சின்னம்

ஊட்டி:நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த விமானத்தில் பயணித்த ராணுவ முப்படை தளபதி பிபன்ராவ், அவரது மனைவி உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.இந்த நிலையில் ராணுவ முப்படை தளபதி பிபின்ராவத் விபத்தில் உயிர் நீத்த நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் நினைவு சின்னம் அமைக்க…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/a-memorial-at-nanjapanchatra-in-memory-of-those-who-died-in-the-helicopter-crash-679468

கோவை மத்திய ஜெயிலில் இருந்து போக்சோ கைதி தப்பியோட்டம்

கோவை:நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஓவேலியை சேர்ந்தவர் விஜய்ரத்தினம் (வயது42). இவர் மீது பாலியல் புகார் தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு போக்சோ வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து போலீசார் விஜய் ரத்தினத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.கோவை மத்திய ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு, சிறைத்துறை நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/pocso-prisoner-escaped-from-coimbatore-central-jail-679286

Lokal App | யானை துரத்தியதால் ஓடிய தொழிலாளிகள்

கோவை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கோரக்( 41), மித்(32). இவர்கள் இருவரும் கோவை அடுத்த தீத்திபாளையம் பகுதியில் தங்கி, அந்த பகுதியில் நாகராஜன் என்பவர் புதியதாக கட்டி வரும் கட்டிடத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். நேற்று மாலை வேலை முடிந்ததும் இவர்கள் 2பேரும் அந்த பகுதியில் உள்ள காட்டிற்கு இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, திடீரென அந்த பகுதிக்கு காட்டு…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/coimbatore/thondamuthur/the-laborers-were-chased-by-an-elephant-11840834

கோத்தகிரியில் தேசிய பழங்குடியின ஆணைய குழுவினர் ஆய்வு

அரவேணு, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேசிய பழங்குடியின தலைவர் ஆனந்த் நாயக் பழங்குடியின மக்கள் வசிக்கும் இடம் மற்றும் அவர்களின் கல்வி. வாழ்வியல் குறித்து நேரில் ஆய்வு செய்தார். ஆனணயத்தின் செயலர் அல்காதிவாரி, இணை செயலாளர் தவுதங், துணை இயக்குநர் தூபே, ஆய்வு அலுவலர் ஆர்.எஸ்.மிஸ்ரா, ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து இந்த…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/inspection-by-national-tribal-commission-team-at-kotagiri-679059

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 4-ந்தேதி நடக்கிறது

ஊட்டி, நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் ஊட்டி ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் வருகிற 4-ந் தேதி ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் துறை…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/a-private-employment-camp-will-be-held-at-ooty-government-arts-college-on-4th-679065

சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா? – விவசாயிகள் எதிர்பார்ப்பு

அவிநாசி:சேவூர் சுற்றுவட்டார பகுதி மழை மறைவு பிரதேசம். இப்பகுதியில் வறட்சியை தாங்கி வளரும் பயிர்களில் முதன்மையான இடம்பிடித்திருப்பது நிலக்கடலை. சேவூர் நிலக்கடலை சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும் ஏக பிரசித்தி பெற்றது. பனை மரம் போல் வறட்சியை தாங்கி வளரும் ஒரு உன்னத பயிராக விவசாயிகள் இன்றும் இதனை கருதி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். சேவூர்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/tirupur-will-saveur-groundnut-get-a-geocode-farmers-expectations-678167

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: தொழில் அதிபரை காரில் கடத்தி தாக்கி ரூ.7.80 லட்சம் பணம் பறிப்பு

கோவை:கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் ஸ்ரீ குமரன் நகரை சேர்ந்தவர் விமல்(வயது36). தொழில் அதிபர்.இவரது வீட்டில் மயிலாடுதுறையை சேர்ந்த சரவணன் (45) என்பவர் குடியிருந்தார். அப்போது இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர்.இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி விமல் தனது காரில் உஞ்சப்பாளையம் மின்வாரிய அலுவலகம் அருகே…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/tamil-news-money-dispute-case-business-kidnapping-in-karumathampatti-678864

Lokal App | செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் சா்வதேச மாநாடு

Uuநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் நவீன பொருள்களின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சிக்கான சா்வதேச மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆராய்ச்சி மாநாட்டுக்கு கல்லூரி முதல்வா் ஆா். சதீஷ்குமாா் வரவேற்புரை வழங்கினாா். கல்லூரியின் தாளாளா் மற்றும் செயலாளருமான ஆ. பாலதண்டபாணி தலைமை வகித்தாா். வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களின்…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/namakkal/thiruchengodu/international-conference-at-sengkund-college-of-engineering-11826515

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் காலாட்படை தினக் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில்  காலாட்படை தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில்  1947ஆம் ஆண்டு பயங்கரவாதிகளுடன் போரிட்டு வென்ற  காலாட்படை வீரா்களின்  தியாகத்தை போற்றும் வகையில் 77-ஆவது காலாட்படை தினம் பாரம்பரிய

மரியாதை மற்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வட்ஸ்,…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2023/oct/27/army-day-celebration-at-wellington-army-center-coonoor-4096615.amp

Lokal App | 3 இடங்களில் புதிய பாலங்கள் அமைக்க அமைச்சர் உத்தரவு

ஆத்துார்: ”சிறுமலை, மாங்கரை ஆறுகளின் நீர்வரத்து பாதைகளில் 3 இடங்களில் புதிய பாலங்கள் அமைக்க அமைச்சர் ஐ. பெரியசாமி உத்தரவின்படி
ரூ. 9. 26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆத்துார் ஒன்றியம் தொப்பம்பட்டி, காந்திகிராமம் ஊராட்சி பகுதிகளில் ஏராளமானோர் காய்கறி, திராட்சை, பூ சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். மலையடிவார பகுதிகளில் விளையும் விலை பொருட்களை…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/dindigul/athoor/minister-orders-construction-of-new-bridges-at-3-places-11828088