ஆதார் அட்டையுடன் கோவை ஆடை நிறுவனத்தில் வேலை.. வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது!

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், அன்னூர் அருகே செயல்படும் தொழிற்சாலைகள் மற்றும் ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர் சட்ட விரோதமாக தங்கியிருந்து பணிபுரிவதாக தகவல்கள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக, தொழிற்சாலைகள் மற்றும் ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்களில் பணிபுரியும்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/two-youths-from-bangladesh-who-were-staying-illegally-in-coimbatore-were-arrested-tns24050901996