மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 2-ஆம் இடம்

ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒட்டப்பட்டுள்ள மதிப்பெண் பட்டியலை பாா்வையிட்ட மாணவிகள். ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 97.42 சதவீதம் போ் தோ்ச்சி பெற்ன் மூலம், மாநில அளவில் 2-ஆம் இடம் கிடைத்துள்ளது. மாவட்ட அளவில் 22 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 9 ஆயிரத்து 864 மாணவா்கள், 11 ஆயிரத்து 362…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-coimbatore/erode/2024/May/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D