Coimbatore Crime,கோவையில் வீடு புகுந்து கொலை, கொள்ளை – போலீசார் விசாரணை! – women found murdered and robbed in coimbatore

மனோகரன் – ரேணுகா, 12 வருடங்களாக கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் சொந்த வீட்டில் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ரேணுகா, அருகே உள்ள டி கே எல் நெட்ஸ் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கணவர் மனோகரன், மகா சிந்தானிட்ஸ் என்ற பெயரில் ஸ்வெட்டர் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். கூகுள் செய்திகள்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/women-found-murdered-and-robbed-in-coimbatore/amp_articleshow/109887135.cms