சவுக்கு சங்கர் கைது:காவல்துறை உயர் அதிகாரிகளை பெண் காவல் அதிகாரிகளுடன் தொடர்பு படுத்தி அவதூறாக பேசியதாக பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு 14 நாள் காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் சந்தித்த அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை நீதிமன்றத்தில்…
மேலும் படிக்க…