ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் உற்சாகம்

ஊட்டி:தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலேயே மிக முக்கியமான சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி உள்ளது.இங்கு நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிப்பதற்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கிறார்கள். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடை சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/tourists-are-excited-to-see-blooming-flowers-at-ooty-botanical-garden-716120