படித்து கொண்டிருந்த நாளிதழை மடித்தபடியே, ”பா.ஜ.,வினரின் தேர்தல் பணிகளை பார்த்து, தி.மு.க., – அ.தி.மு.க.,வினரே வாயை பிளந்துட்டாங்க…” என்றார், அந்தோணிசாமி.”எந்த ஊருல பா…” எனக் கேட்டார், அன்வர்பாய்.”மதுரை லோக்சபா தொகுதியில பா.ஜ., வலுவா இல்லன்னு திராவிட கட்சியினர் அசால்டா இருந்தாங்க… ஆனா, தேர்தல் நெருங்க, நெருங்க பா.ஜ.,வினர் வேகமாகிட்டாங்க… அதுவும் அமித் ஷா வந்துட்டு போனதும்,…
மேலும் படிக்க…