மதுரை ஜிகர்தண்டா மதுரை: இதுவரை இல்லாத வகையில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. லிட்டர் கணக்கில் தண்ணீரைப் பருகினாலும், நாளொன்றுக்கு மூன்று முறை குளித்தாலும் இந்த வெப்பத்தைத் தணிப்பதற்கு வழியே இல்லாத தட்பவெப்பம் நிலவுகிறது. ஆனால், ஒரே ஒரு பானம் மொத்த புழுக்கத்தையும் நீக்கி, மனதிற்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தருகிறது என்றால் அது…
மேலும் படிக்க…