கோவை கார் குண்டுவெடிப்பு வெளியான திடுக்கிடும் தகவல்

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் அசாருதீன் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாகவே கோயம்புத்தூரில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.கோயம்புத்தூரில் கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/tamil-nadu/coimbatore-car-bombing-shocking-news-1430247.html