திருச்சி எஸ்.பி தலைமையில் கைது நடவடிக்கை தீவிரம்

தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் பாலியல் ரீதியாக இணக்கம் வைத்துக்கொண்டு பணியில் நல்ல இடத்தை பெற்றுகொண்டு பணிபுரிந்து வருவதை போன்று ஆபாசமாகவும், அருவருக்கதக்க வகையிலும் Red Pix 24*7 (https://youtu.be/Ur3yipM7rGg?sl=JznB11S4land13kJ) என்னும் YouTube Channel-…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-police-files-case-against-savukku-shankar-behalf-of-lalgudi-dsp-complaint-4549059

கிரைம் செய்திகள்,திருச்சி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…போலீசார் விசாரணை! – youth commited suicide in trichy lalgudi

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள வடக்கு சீனிவாசபுரத்தில் வீட்டின் மாடியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஹைலைட்ஸ்: திருச்சி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலைஉடலை மீட்ட போலீசார்வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை ஹைலைட்ஸ் படிக்க – டவுண்லோட் ஆப்Samayam Tamil Trichy crimeதிருச்சி மாவட்டம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/youth-commited-suicide-in-trichy-lalgudi/amp_articleshow/109696058.cms

லால்குடி: லால்குடி அருகே மகன் காதல் திருமணம் செய்த வேதனையில் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி அண்ணாநகரை சேர்ந்தவர் ரமேஷ்(48). மரம் அறுக்கும் கூலி வேலை செய்து வந்தார். இவரது… The post மகன் காதல் திருமணம் செய்த வேதனையில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran. | மகன் காதல் திருமணம் செய்த வேதனையில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை

லால்குடி: லால்குடி அருகே மகன் காதல் திருமணம் செய்த வேதனையில் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி அண்ணாநகரை சேர்ந்தவர் ரமேஷ்(48). மரம் அறுக்கும் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுமித்ரா(38). இவர்களுக்கு ஒரு மகளும், முருகானந்தம்(21) என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது….
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1352861/amp

பெண்கள் காலி குடங்களுடன் பெண்கள் மூன்று மணி நேரமாக சாலை மறியல்! லால்குடி அருகே போக்குவரத்து கடுமையாக பாதிப்பு! – ladies are protest for drinking water shortage in lalgudi area at trichy

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தில் நீண்ட நாட்களாக தண்ணீர் பஞ்சம் என்பது இருந்து வந்துள்ளது. கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.அதிகாரிகள் உறுதிஇதனை ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை அந்த ஊர் பொது மக்கள் புகார் கூறியுள்ளனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/ladies-are-protest-for-drinking-water-shortage-in-lalgudi-area-at-trichy/amp_articleshow/109374043.cms

ஐயோ அது என் பணம் இல்லை… ஐஜேகே நிர்வாகி வீட்டின் கழிவறையில் இருந்து ரூ.1 லட்சம் பறிமுதல்!

லால்குடியில் ஐஜேகே நிர்வாகி வீட்டின் கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் பறிமுதல் திருச்சி லால்குடியில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ள தேர்தல் பறக்கும் படையினர், ஐஜேகே நிர்வாகியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் இந்திய…
மேலும் படிக்க…

Source: https://kamadenu.hindutamil.in/amp/story/politics/1-lakh-cash-recovered-from-ijk-party-cadre-in-perambalur

திருச்சி: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவுபெறும் நிலையில், பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவாக அமைச்சர் கே.என். நேரு லால்குடி ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர்… The post பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவாக அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பு..!! appeared first on Dinakaran. | பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவாக அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பு..!!

திருச்சி: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவுபெறும் நிலையில், பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவாக அமைச்சர் கே.என். நேரு லால்குடி ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்….
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/perambalurconstituency_dmkcandidate_ministerknnehru_votecollection/1351067/amp

20 ரூபாய்க்காக பறிபோன உயிர்.. டிபன் கடையில் நடந்த MURDER : உருட்டுக் கட்டையால் உயிரை எடுத்த கொடூரம்! – Update News 360

20 ரூபாய்க்காக பறிபோன உயிர்.. டிபன் கடையில் நடந்த MURDER : உருட்டுக் கட்டையால் உயிரை எடுத்த கொடூரம்!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொன்னைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் இயேசுராஜ் வயது 50, இவரது மூத்த மகளும், மருமகனும் காவல்துறையில் காவலராக பணியாற்றி வருகின்றனர்.
இதே பகுதியில் ஜோசப் என்பவர் டிபன் கடை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இயேசுராஜ் என்பவர் ஜோசப்…
மேலும் படிக்க…

Source: https://www.updatenews360.com/tamilnadu/a-life-lost-for-20-rupees-murder-at-tiban-shop-the-brutality-of-taking-life-with-a-rolling-log-100424/

திருச்சி கிரைம்,திருச்சியில் இரண்டு பேருக்கு கத்தி குத்து…போலீசார் விசாரணை! – dmk and admk members fight in trichy lalgudi for flag

பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து காங்கிரஸ் கட்சி சிறுபான்மை அணித்தலைவர் பீட்டர் அல்போன்ஸ் திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே பூவாளூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.கொடியை அகற்ற வலிறுத்தல்இந்நிலையில் பிரச்சாரம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/dmk-and-admk-members-fight-in-trichy-lalgudi-for-flag/amp_articleshow/109170011.cms

Water Supply,ஒரு மாதத்திற்கு மேலாக சரிவர குடிநீர் விநியோகம் இல்லை…தேர்தலை புறக்கணிக்கப்போவதாக திருச்சி மக்கள் கோபம்! – no water supply in lalgudi village so people are angry that they are going to boycott the election

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி பகுதி அருகே தச்சங்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த மேட்டுத்தெரு கிராமத்தில் ஒரு மாத காலமாக முறையாக தண்ணீர் வராமல் இருந்து வந்தது. கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.நடவடிக்கை இல்லைஇதன் காரணமாக அன்றாடம் உணவு சமைப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/no-water-supply-in-lalgudi-village-so-people-are-angry-that-they-are-going-to-boycott-the-election/amp_articleshow/109137785.cms

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, குளித்தலை ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் களம் காணாதது அரசியல் பார்வையாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை சேர்ந்த… The post எப்படி இருந்த அதிமுக இப்படி ஆகிடுச்சு: வேட்பாளர காணோம் தேடும் தொண்டர்கள் appeared first on Dinakaran. | எப்படி இருந்த அதிமுக இப்படி ஆகிடுச்சு: வேட்பாளர காணோம் தேடும் தொண்டர்கள்

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, குளித்தலை ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் களம் காணாதது அரசியல் பார்வையாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை சேர்ந்த தொண்டர்கள் ‘எங்கப்பா நம்ம வேட்பாளர காணோம்’…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/aiadmk_volunteers_looking_candidate/1345498/amp